இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவிற்கு பான் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக உள்ளது. நிதி பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் பான் கார்டை பயன்படுத்தினால் வருமானவரித்துறையிலிருந்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியாகி உள்ளது. பான் கார்டு செயலிழப்பும் நபர்கள் தற்போது பத்தாயிரம் ரூபாய் வரை அபராத விதிக்கப்படலாம். பல பயனர்கள் அறியாமலேயே செயலற்ற பான் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். இது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
பான் கார்டு என்பது வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கு மட்டுமல்ல வங்கி கணக்கு திறக்க, முதலீடு செய்ய மற்றும் சொத்து வாங்க என அனைத்து நிதி தேவைகளுக்கும் பயன்படுகிறது. உங்களுடைய பான் கார்டு செயலற்றதாக இருந்து ஆதார் கார்டுடன் இணைக்கப்படாமல் இருந்தால் வருமான வரி சட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வருமானவரித்துறைக்கு அதிகாரம் உள்ளது. இது போன்ற அபராத முறை தவிர்க்க உங்கள் பான் கார்டு இன்னும் செயலில் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…