2026 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் உலக அளவில் தற்போது கவனத்தை எடுத்துள்ளன. இயற்கை பேரழிவுகள், உலகப் போர், செயற்கை நுண்ணறிவு அபாயம், பொருளாதாரம் நெருக்கடி மற்றும் அந்நிய உயிரினங்களுடன் தொடர்பு ஆகியவை அவருடைய தீர்க்கதரிசனகளில் இடம்பெற்றுள்ளன. இவர் கணித்துள்ள பெரும்பாலான விஷயங்கள் இதுவரை நடந்துள்ள நிலையில் தற்போது 2026 இல் இவர் கணித்துள்ள விஷயங்கள் குறித்த செய்தி அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. அதன்படி 2026 ஆம் ஆண்டில் சில சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், கடுமையான காலநிலை மாற்றங்கள் ஏற்படும்.
இந்த ஆண்டில் சர்வதேச அரசியல் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மனித கட்டுப்பாட்டை மீறி AI வளர்ச்சி இருக்கும். உலகளாவிய சந்தைகளில் அதிர்ச்சி நிலவும். 2024 மனிதர்கள் முதல் வேற்றுகிரக உயிரினங்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உலக சக்தி சமநிலையில் மாற்றம் ஏற்படும் என்று அவர் முக்கியமான ஏழு குறிப்புகளை கூறியுள்ளார். இந்த கணிப்புகள் உண்மையா அல்லது கற்பனையா என்பது விவாதத்திற்குள்ளாகியுள்ளது. ஆனால் உலகம் எதிர் கொள்ளக்கூடிய அரசியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் காரணமாக இவருடைய கணிப்புகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…