அதிர்ச்சி..! “எங்க பொழப்பு பாதிக்கப்படுது” பாம்பன் பாலத்தில் வேஷ்டிகளை தூக்கியெறியும் ஐயப்ப பக்தர்கள்… மீன்பிடி தொழிலாளர்கள் வேதனை…!!

Spread the love

காவல்துறை மற்றும் அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும், பாம்பன் சாலைப் பாலத்தில் நின்றபடி ஐயப்ப பக்தர்கள் பழைய வேஷ்டிகள் அல்லது துணிகளைக் கடலில் வீசி எறியும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, தங்கள் பழைய துணிகளைக் கடலில் கைவிடுவது ஒரு பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது. ஆனால் பாலத்தின் இருபுறமும் கடலில் வீசப்படும் துணிகள் கடலோரப் பகுதியிலும், பவளப் பாறைகள் உள்ள பகுதிகளிலும் சேர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பாலத்தில் நின்றுகொண்டு துணிகளை எறிவது மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக அமைகிறது. இந்தச் செயல்களைத் தடுக்கக் காவல்துறை சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் பாரம்பரிய நம்பிக்கைகளைத் தொடர்ந்தாலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வீசப்பட்ட பழைய வேஷ்டிகள், துணிகள் மற்றும் இதர கழிவுகள் கடலோரப் பகுதிகளில் மிதந்து, மீனவர்களின் மீன்பிடி வலைகளில் பெருமளவில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பிளாஸ்டிக் மற்றும் துணிக் கழிவுகளால் கடல் சுற்றுச்சூழல் மாசுபடுவதால், அப்பகுதியில் மீன் வளம் குறைந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது

Soundarya

Recent Posts

“யாரைக் கேட்டு அடிச்சீங்க.?” காதல் விவகாரம்.. போலீஸ் ஆய்வாளார் – தவெக MLA இடையே மோதல்.. பெரும் பரபரப்பு..!!

சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: 15 IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்… முதல்வர் விஜய் உத்தரவு..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…

2 மணத்தியாலங்கள் ago

“நள்ளிரவு வரை மீட்டிங்.. ஃபீல்டுக்கு போக முடியல!”.. கதறும் உளவுத்துறை போலீஸ்.. கீழ்நிலை போலீஸார் கடும் அதிருப்தி…!!!

சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: டாஸ்மாக் கடைகளில் போடப்பட்ட முதல் உத்தரவு நிறுத்தம்… பெரும் அதிர்ச்சி ..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…

2 மணத்தியாலங்கள் ago

பட்டப்பகலில் 4 வயது சிறுமி கடத்தல்… தாத்தா, பாட்டியின் அதிரடி போராட்டத்தையும் மீறி காரில் தூக்கிச் சென்ற கும்பல்.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

“அவன் யாரென்றே எனக்குத் தெரியாது” தவெக-வைச் சுற்றிய மோசடிப் புகார்… அமைச்சர் செங்கோட்டையன் சுளீர் பதில்..!!

மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…

3 மணத்தியாலங்கள் ago