தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டத்தில், அக்கட்சியின் நகர மகளிர் அணி அமைப்பாளர் அருள்ஜோதி பேசிய உணர்ச்சிப்பூர்வமான பேச்சு பெரும் வைரலாகி வருகிறது. மேடையில் பேசிய அவர், தான் உயிருடன் இருக்கும் போதே ஒருமுறையாவது விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்றும், ஒருவேளை தான் இறக்க நேரிட்டால் தனது உடலை எரிக்காமல் புதைக்க வேண்டும் என்றும், அந்தச் சமாதியில் விஜய்யின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் அவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். இதற்காக அவர்…
தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பட்டினப்பாக்கம்…
நடிகர் மன்சூர் அலிகான், கவர்னர் அர்லேக்கரின் தற்போதைய செயல்பாடுகள் மிகவும் அசிங்கமானது எனத் தெரிவித்து தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு…
அமையவிருக்கும் புதிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காகச்…
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தை மர்ம…
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிகார மோதலில் சிக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…