தஞ்சை பிள்ளையார்பட்டி – திருவையாறு புறவழிச்சாலையில் நடைபெறவுள்ள திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர இருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மண்டபத்தின் அருகே இரும்பு குழாய்களில் திமுக கொடிக்கம்பங்களை நடும் பணியில் சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் (45) மற்றும் கோகுல் (29) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்கள் கையில் இருந்த இரும்பு குழாய் மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அதிர்ச்சிகரமான…
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஆட்சி அமைப்பதில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகளால் உலக அளவில் எரிசக்தி…
தமிழக அரசியலில் தற்பொழுது நிலவி வரும் பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அமமுக பொதுச்செயலாளர்…