Categories: சினிமா

SK 23 படத்திற்குப் பின் பாலிவுட்டுக்கு தாவிய முருகதாஸ்.. அடுத்து அட்லி போல் 1000 கோடிக்கு ஸ்கெட்ச் போட்ட AR..

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் AR முருகதாஸ். இவர் 1997 ஆம் ஆண்டு ரட்சகன் என்ற படத்தின் துணை இயக்குனராக அறிமுகமாகி, அதன் பின்னதாக 2000 எஸ் ஜே சூர்யா அவர்கள் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்திலும் துணை இயக்குனராக பணிபுரிந்து, 2001 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து முதன் முதலாக தீனா என்ற படத்தை இயக்கி தமிழ் திரை உலகில் தான் சிறந்த இயக்குனர் என்று அறிமுகமானார்.

அதன் பின்னதாக கஜினி, ஏழாம் அறிவு போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பிரபல நடிகர்களை வைத்து பல பிரம்மாண்ட படங்களை உருவாக்கி வெளியிட்டு இருந்தார், அந்த வரிசையில் விஜய் நடிப்பில் உருவான கத்தி, துப்பாக்கி, சர்க்கார் போன்ற படங்களாகும். இந்த நிலையில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ஸ்பைடர், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் போன்ற படங்கள் இவருக்கு சரியாக கை கொடுக்காமல் இருந்த நிலையில், சில நாட்கள் சினிமா துறையில் இருந்து வெளியேறி இருந்தார்.

தற்போது சூப்பர் ஸ்டாராக வாழ்ந்து வரும் சிவகார்த்திகேயன் அவர்களை வைத்து SK 23 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இவர்களின் கூட்டணி புதுசாக இருப்பதால் ரசிகர் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் என்று இயக்குனர் தெரிவித்திருந்தார். தற்போதைய படம் முடிந்த பின் மீண்டும் பாலிவுட்டில் படம் இயக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஹிந்தியில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சல்மான் கான் அவர்கள் வைத்து படம் இயக்க உள்ளாராம்.

சாஜிட் நாடிட் வாலா அவர்கள் இப்படத்தை தயாரித்து வெளியிட உள்ளாரென்று தெரிவித்திருக்கிறார்கள். அமீர்கான் உடன் கஜினி படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்த பின், மீண்டும் பாலிவுட்டில் மீண்டும் முருகதாஸ் அவர்கள் இறங்கியுள்ளதால் ரசிகர் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Ranjith Kumar

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

6 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

7 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

8 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

8 மணத்தியாலங்கள் ago