வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், கடந்த ஆட்சியின் போது இளம் விதவைகள் அதிகம் என்று கனிமொழி எம்பி கூறி இருந்தார். ஆனால் இன்று அதைப் பற்றி பேசுவது கிடையாது. ஏனென்றால் டாஸ்மாக் மூலம் 50 ஆயிரம் கோடி வருமானம் வருகின்றது. மது கடைகளை குறைப்போம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் ஒரு கடையை கூட குறைக்காமல் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர். கடந்த 2001 ஆம் ஆண்டில் 50 லட்சம் கடனில் இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்று 500 கோடி சொத்துக்கு சொந்தக்காரராக உள்ளார்.
இது நாட்டு மக்களின் பணம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏமாற்றிவிட்ட திமுகவுக்கு சென்றார். அங்கு இருந்து கொண்டு இவ்வளவு சம்பாதித்துள்ளார். அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு உள்ளது. வருகின்ற தேர்தலில் அவரை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரைத் தோற்கடிப்பது இந்த மாவட்ட மக்களின் கடமையாகும் என்று நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில்…
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…
நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…
சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…