மத்தியப் பிரதேச மாநிலம் நீமச் மாவட்டம் ரன்பூர் கிராமத்தில், அங்கன்வாடி சமையல் உதவியாளராகப் பணியாற்றி வந்த கஞ்சன் பாய் மேக்வால் (40), சுமார் 20 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றத் தனது உயிரையே தியாகம் செய்துள்ளார். அங்கன்வாடி மையத்தின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது திடீரென ஒரு தேனீக் கூட்டம் பாய்ந்தபோது, கஞ்சன் பாய் சற்றும் யோசிக்காமல் அங்கிருந்த தார்ப்பாய்கள் மற்றும் பாய்களைக் கொண்டு குழந்தைகளை முழுமையாக மூடிப் பாதுகாத்தார்.
இந்தியாவின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள 'வீட்டிலிருந்தே வேலை' செய்யும்…
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி,…
மும்பை காரில் உள்ள கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகே, ஆட்டோ மீது ராட்சத மரம் விழுந்த விபத்தில் இரண்டு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முன்வைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத் திட்டத்தை அமெரிக்க…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது, தமிழ்நாடு…
தமிழக முதலமைச்சர் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப்…