பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கும் இடையே கருத்து மோதல் காரணமாக சமீப காலமாகவே பிரச்சனைகளை ஏற்பட்டு வருகிறது. டாக்டர் ராமதாஸிற்கு ஆதரவாக எம்எல்ஏ அருள் செயல் பட்டு வருகிறார். இதன் காரணமாக கட்சியின் இணை பொதுச்செயலாளராக ராமதாஸ் அருளை நியமனம் செய்துள்ளார். இதனையடுத்து அன்புமணி ராமதாசுக்கு எதிராக செயல்பட்டு வரும் அருளை அந்த கட்சியில் இருந்து நீக்குவதாக நேற்று அன்புமணி அறிவித்தார்.
இது பாமக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அருளைக் கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…