தமிழக ஆளுநர் மாளிகை சனாதனத்தின் அடையாளமாகவும், ஆர்.எஸ்.எஸ். மாளிகையாகவும் மாற்றப்பட்டு வருவதாகத் தமிழக அமைச்சர் வன்னி அரசு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்ட திருவள்ளுவரின் படம் காவி நிறத்தில் சித்தரிக்கப்பட்டிருந்ததற்குத் தனது தார்மீகக் கண்டனத்தைப் பதிவு செய்த அவர், முந்தைய ஆளுநர் ஆர்.என். ரவியும் இதே போன்ற சர்ச்சைக்குரிய செயல்களில் தான் ஈடுபட்டார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
தமிழர்களின் அடையாளத்தை சிதைக்கும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகள் ஆளுநர் மாளிகையில் தொடர்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று வலியுறுத்திய வன்னி அரசு, இந்த விவகாரம் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் விஜய்யிடம் நேரில் பேசி ஆலோசித்து, உரிய நடவடிக்கைகள் மூலம் இதனைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிரிவலம் வரும் பாதையில் (பரிக்ரமா மார்க்) பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு…
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் பகுதியில், 26 வயது பள்ளி ஆசிரியை ஒருவர் 15 வயது சிறுவனைப்…
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…
ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…