தமிழக வெற்றிக் கழக அரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவிப்பதாக அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இளைஞர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ள இந்த அரசு முழுமையாக ஐந்து ஆண்டு காலம் நீடிக்க வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் ஒரு சிறந்த இளைஞராக இருப்பதால், அவர் நிச்சயம் மக்களுக்குச் சிறந்த ஆட்சியைத் தருவார் என்று நம்புவதாகவும் அவர் பாராட்டிப் பேசினார்.
மேலும், கடந்த காலக் கசப்பான சம்பவங்களுக்கு அன்றைய அரசியல் சூழலே காரணம் என்று குறிப்பிட்ட அவர், பழைய கையெழுத்திட்ட விவகாரத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். புதிய அரசியல் மாற்றத்தை வரவேற்கும் விதமாகவும், தமிழகத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டும் அமமுக இந்த ஆதரவு முடிவை எடுத்துள்ளதாககூறியுள்ளார் ,. இது சட்டமன்ற வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய ஆட்சி…
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகளை மறுவாக்கு எண்ணிக்கை செய்யக்கோரி திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கை விசாரித்த…
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் அதிகாரம், இன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. 'ஒற்றைத்…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய், தனது அரசியல் பயணத்தில் ஆரோக்கியமான நாகரீகத்தைக் கடைப்பிடிக்கும் விதமாகப் பல்வேறு அரசியல் கட்சித்…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் இதுவரை கண்டிராத பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன. நீண்ட இழுபறிக்குப் பிறகு…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தொடர் ஆட்சி கனவைத் தகர்த்து, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108…