Categories: சினிமா

300 கோடி சம்பளம், தனி விமானம், மல்டிபிளக்ஸ் ஸ்டூடியோ… அசர வைக்கும் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு..!

Spread the love

தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நிற்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா தி ரூல் படத்தின் முதல் பார்வை இந்த ஆண்டு வெளியானதில் இருந்தே படம் குறித்து பார்வையாளர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில்  அல்லு அர்ஜுன் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்த படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது .  அல்லு அர்ஜுன் தன்னுடைய சம்பளத்தை முப்பது சதவீதம் உயர்த்தியுள்ளார். புஷ்பத்து படத்திற்கு பிறகு 300 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் ஒரு பான் இந்தியா பிரபலம். இவர் சுமார் 460 கோடி சொத்துக்கு அதிபதி என்று கூறப்படுகிறது.

இவருக்கு ஹைதராபாத் ஜூபிளில் ஒரு ஆடம்பரம் பங்களா உள்ளது. 8000 சதுர அடியில் பரந்து விரிந்துள்ள இந்த பங்களாவின் மதிப்பானது சுமார் 100 கோடி ஆகும். மேலும் இவரிடம் 80 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான தனி விமானம் ஒன்று உள்ளது. ஜாகுவார் XJL, ரேஞ்ச் ரேவர் வோக் மற்றும் பிஎம்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் , உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள அதிசய சொகுசு கார் உள்ளதாம்.

மேலும் இவர் ஹைதராபாத்தில் AAA என்ற மல்டிபிளக்ஸ் காட்டியுள்ளார். அவருக்கு 10 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஸ்டூடியோவும் உள்ளது.  மேலும் அவர் பல பிராண்டுகளையும் விளம்பரப்படுத்துகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

8 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

9 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

9 மணத்தியாலங்கள் ago