Categories: சினிமா

தீபாவளிக்கு படம் வந்தே ஆகணும்…. அஜித்தின் போட்ட ஆர்டர்…. அதனால் இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு ….

Spread the love

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித் குமார். நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார். படத்தின் சூட்டிங் தற்பொழுது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

நடிகர் அஜித்குமார் இயக்குனரிடம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் விடாமுயற்சி படத்திற்கான ஷூட்டிங்கை முடித்து விட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இப்படத்திற்கான ஒரு பாடலை வெளிநாட்டில் சூட் செய்வதாக இருந்த நிலையில் அதனையும் அஜித்குமார் புறக்கணித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் OTT  உரிமையை netflix நிறுவனம் பெற்றுள்ளது. ஆகையால் தீபாவளிக்குள் படத்தை முடிக்க வேண்டும் இல்லையெனில் பணத்தை திருப்பி அளிக்க முடியாது என்றும் ஒப்பந்தம் இட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அஜித் குமாரின் குட் பேட் அக்லி  என்ற படத்தினை ஆதிக்ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். மேலும் அதற்கான ஆர்டிஸ்ட்களை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அஜித் குமார் இயக்குனரிடம் கூறியுள்ளார். எனவே ஆதிக்  ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்க இருந்த குட் பேட் அக்லி  படத்தின் ஷூட்டிங் வேலைகளை தற்போதே  தொடங்கி விட்டார்.

ஆதிக் இப்படத்திற்கு  இரண்டு நடிகர்களையும் தேர்வு செய்துள்ளார். மேலும் கேமராமேன் நட்டி  மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் இருவரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.தற்பொழுது  இவர்கள் நடிக்கும் காட்சிகளை ஹைதராபாத்தில் சூட்டிங் செய்ய ஆரம்பித்து விட்டார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

santhoshinikarthik

Recent Posts

காப்பாத்துங்க… காப்பாத்துங்க… கங்கையில் மூழ்கிய இரு மகள்கள்… காப்பாற்றக் குதித்து சிக்கிய தந்தை… ஒரே பாய்ச்சலில் 3 உயிர்களை மீட்டு… மரணத்தை வென்ற ஹீரோ… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

உத்தரப் பிரதேசத்தில் கங்கையாற்றின் கரையில் வழக்கம்போல் அமைதியாகத் தொடங்கிய ஒரு நாள், கணப்பொழுதில் பேரதிர்ச்சியாக மாறியது. ஆற்றில் இறங்கி குளித்துக்…

24 seconds ago

ஐயோ பாவம்… நடுராத்திரியில் விவசாயி கொடூரமாகக் கொலை… காவல் நிலையத்தில் மனைவி… சொன்ன அந்த அதிர்ச்சி உண்மை… கிராமத்தில் திக் திக் சம்பவம்…!

யாதாத்ரி புவனகிரி மாவட்டம், சௌதுப்பால் மண்டலம், பந்தங்கி கிராமத்தைச் சேர்ந்த ரபோலு தனய்யா என்ற விவசாயி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

7 minutes ago

திக் திக்… கணவரின் வயிற்றை பிளந்து… குடலை எடுத்து பையில் அடைத்த கொடூர மனைவி… அரியானாவில் நடுங்க வைக்கும் சம்பவம்…!

அரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் கணவனை மனைவியே கொடூரமான முறையில் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்தேகத்திற்குரிய அந்தப்…

17 minutes ago

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

9 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

9 மணத்தியாலங்கள் ago