Categories: CINEMA

‘3’ படம் ஓடாததற்கு காரணமே இந்த விஷயம் தான்.. அதுதான் படத்தை முழுசா மூடி மறைச்சிருச்சு.. வெளிப்படையாக பேசி ஐஸ்வர்யா..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ராக்ஸ்டார் அனிருத் இசையில் வெளியான 3 திரைப்படம் இந்தியா சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. தமிழ்நாட்டிலிருந்து பாலிவுட் வரை அப்படத்தில் இருந்த பாடல் “ஒய் திஸ் கொலவெறி” மூளை முடுக்கெல்லாம் பேச வைத்தது, திரையரங்குகளில் தீயாக ஓடியது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படத்தில் வரும் பாடல்களை மிகவும் வரவேற்று கொண்டாடி வந்தார்கள். ராக்ஸ்டார் அனிருத் அவர்களுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கும் இதுதான் முதல் படம். முதல் படத்திலேயே இவர்கள் காம்போ மிக கனகச்சிதமாக பொருந்தி இருந்தது.

தமிழ் சினிமா இப்படி ஒரு கருத்துள்ள கமர்ஷியல் படத்தை பார்த்ததில்லை இப்ப படம் வெளியில் பேசப்பட்டதை விட இப்படத்தில் வரும் பாடல்கள் தான் மிக பிரம்மாண்டமாக பேசப்பட்டது. சமீபத்தில் இன்டர்வியூரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படத்தைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.ஒரு சில நிகழ்வுகள் எப்படி நடக்குது என்றே தெரியாது, அது நம்மளை மீறி நடக்கும், அதுக்கு நம்ம பிரிப்பேர் பண்ணாலும் அது வந்து நம்மை தாக்கும் போது நமக்கு பேலன்ஸ் பண்ண முடியாது, ஷாக் அடிக்கிற மாதிரி இருக்கும், நடக்குற போக்குல அதை விட்டுறணும், அந்த மாதிரி நடந்த ஒன்றுதான் இந்த படம்.

அந்த மாதிரி தான் “why this Kolaveri” பாட்டும் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் இந்த படத்துக்கு பார்த்தீங்கன்னா, அது ரொம்ப பிளஷர் போச்சு படத்தோட ப்ரமோஷனுக்கு, ஆனா எனக்கு இது ரொம்ப சர்ப்ரைஸ்னு சொல்றத விட ரொம்ப ஷாக்கிங் தான், என நான் கதையை ரொம்ப மையமாக வைத்து எடுத்த படத்தை இது ஓவர் ஷேடோ பன்னிடுசு, கதையை மறந்துட்டு அந்த பாட்டு தான் ரொம்ப ஃபோக்கஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க ஆடியன்ஸ், நாங்க அவ்வளவு சீரியஸான கன்டென்ட் பண்ண படத்தை பத்தி யாரும் பெருசா பேசல, என்கிட்ட வந்து பேசின எல்லாரும் அந்த பாட்ட பத்தி தான் பேசுனாங்க,

அந்த பாட்டோட ஷேடோப் படத்தையே மறச்சிடுச்சு என்று சொல்லலாம், இப்ப கிடைச்ச வரவேற்பு எனக்கு அப்ப கிடைக்கல ஏன்னா அந்த டைம்ல அந்த படத்துல பாட்டு படத்தை ஓவர் ஷேடோ பண்ணிடுச்சு, இந்த பாட்டு படத்துக்கு ஹெல்ப் பண்ணுச்சுன்னு கேட்டா கேட்டா இல்லன்னு சொல்லுவேன், வேணா நிறைய பேரோட வாழ்க்கைக்கு வேணும்னா ஹெல்ப் பண்ணியிருக்கு நான் நினைக்கிறேன்.தன் உருக்கமான சில விஷயங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசினார்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

தமிழ் சினிமா மட்டுமில்ல.. இந்திய சினிமாவே தயாரா இருக்கணுமாம்.. தங்கலான் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…

1 மணி நேரம் ago

நான் தூக்கி வளர்த்த குழந்தை.. இன்னைக்கு வளர்ந்து மிகப்பெரிய விஷயத்தை செய்ய போறாரு.. வீடியோ வெளியிட்டு லாரன்ஸ் உருக்கம்..!!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…

2 மணி நேரங்கள் ago

கொண்டாட்டம் ஆரம்பம்.. வெட்கத்தில் சிவந்த நடிகர் வரலட்சுமி முகம்.. வைரலாகும் மெஹந்தி கிளிக்ஸ்..!!

தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகவும் சரி வில்லியாகவும் சரி தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல…

2 மணி நேரங்கள் ago

சம்பளமே வேண்டாம்.. அந்தப் படத்தில் பாதி காசு வாங்காமலேயே நடித்த அமலா.. புகழ்ந்து பேசிய பிரபலம்..!

பிரபல நடிகையான அமலா புதுபாடகன் என்ற திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தில் பாதி சம்பளமே வாங்காமல் நடித்தாராம். இதனை படத்தின்…

3 மணி நேரங்கள் ago

கவுண்டமணி, வடிவேலுவுக்கெல்லாம் ஒரு கட்டத்துல மார்க்கெட் போயிடுச்சு… ஆனா இவரு இப்பவும் கிங்- பிரபல நடிகரைப் புகழ்ந்த கோவை சரளா!

தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் கோவை சரளா. அந்த படத்தில் அவருக்கு சிறிய…

3 மணி நேரங்கள் ago

என்னங்க சொல்றீங்க நடிகர் அழகம்பெருமாள் விஜய்ய வச்சு படம் இயக்கி இருக்காரா? .. பலரும் அறியாத ஆச்சர்யத் தகவல்!

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக அறியப்படுபவர் அழகம் பெருமாள். இவர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாக நடிகராக…

3 மணி நேரங்கள் ago