ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ராக்ஸ்டார் அனிருத் இசையில் வெளியான 3 திரைப்படம் இந்தியா சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. தமிழ்நாட்டிலிருந்து பாலிவுட் வரை அப்படத்தில் இருந்த பாடல் “ஒய் திஸ் கொலவெறி” மூளை முடுக்கெல்லாம் பேச வைத்தது, திரையரங்குகளில் தீயாக ஓடியது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படத்தில் வரும் பாடல்களை மிகவும் வரவேற்று கொண்டாடி வந்தார்கள். ராக்ஸ்டார் அனிருத் அவர்களுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கும் இதுதான் முதல் படம். முதல் படத்திலேயே இவர்கள் காம்போ மிக கனகச்சிதமாக பொருந்தி இருந்தது.
அந்த பாட்டோட ஷேடோப் படத்தையே மறச்சிடுச்சு என்று சொல்லலாம், இப்ப கிடைச்ச வரவேற்பு எனக்கு அப்ப கிடைக்கல ஏன்னா அந்த டைம்ல அந்த படத்துல பாட்டு படத்தை ஓவர் ஷேடோ பண்ணிடுச்சு, இந்த பாட்டு படத்துக்கு ஹெல்ப் பண்ணுச்சுன்னு கேட்டா கேட்டா இல்லன்னு சொல்லுவேன், வேணா நிறைய பேரோட வாழ்க்கைக்கு வேணும்னா ஹெல்ப் பண்ணியிருக்கு நான் நினைக்கிறேன்.தன் உருக்கமான சில விஷயங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசினார்.
தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…
தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகவும் சரி வில்லியாகவும் சரி தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல…
பிரபல நடிகையான அமலா புதுபாடகன் என்ற திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தில் பாதி சம்பளமே வாங்காமல் நடித்தாராம். இதனை படத்தின்…
தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் கோவை சரளா. அந்த படத்தில் அவருக்கு சிறிய…
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக அறியப்படுபவர் அழகம் பெருமாள். இவர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாக நடிகராக…