தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் வெறும் 5 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மும்முரமாக வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தமுறை தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவ உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தவெகவுடன் கூட்டணி அமையாததால் அதிமுக விரக்தியில் இருப்பதாக பேசிய டிடிவி தினகரனுக்கு முன்னாள் அமைச்சர் RB உதயகுமார் பதிலளித்துள்ளார்.
அதில் , அரசியல் கட்சித் தலைவர்கள் ஜனவரியில் தான் கூட்டணி குறித்து முடிவெடுப்பார்கள். அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைப்பதற்கான களப்பணி நடந்து வருகிறது. கூட்டணிக்கு தவெக வரும் என்பதே அதிமுக முக்கியத் தலைவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…