நொய்டாவில் 1.5 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பின் சுவரில் மர பென்சிலால் சுத்தியால் அடித்த போது எளிதில் ஓட்டை விழுவதை காட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள விலை உயர்ந்த கட்டிடங்களின் கட்டுமானம் தரம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. இந்த வீடியோவை instagram பக்கத்தில் பகிர்ந்துள்ள பயனர் தனது பிரீமியம் பிளாட்டில் டிரில்லுக்கு பதிலாக பென்சிலை பயன்படுத்தி சுவரில் ஓட்டை போட முடிந்தது என்றும் இது கட்டுமானத்தின் பலவீனத்தை காட்டுவதாகவும் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தாலும் சிலர் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். இந்த சுவர்கள் AAC பிளாக்குகள் என்றும் இவை இலகுவானவை, சுமையை தாங்காதவை என்றும் நிலநடுக்கத்தின் போது பாதுகாப்பை கருதி உயர் கட்டிடங்களில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…