அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செங்கோட்டையனை இன்று நீக்கி அதிரடியாக இபிஎஸ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அந்த பொறுப்புக்கு முன்னால் அமைச்சரும் மேட்டுப்பாளையம் எம்எல்ஏவுமான ஏ கே செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய மாவட்ட செயலாளர் பொறுப்பேற்கும் வரை அவர் அந்த பொறுப்பில் இருப்பார் என இபிஎஸ் அறிவித்துள்ளார். கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் அந்த பகுதியில் செல்வாக்கு மிக்கவராக வலம் வருகின்றார். அதிமுகவில் நடந்து உள்ள இந்த பெரிய மாற்றம் அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…