தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு சார்பில் பொங்கல் பரிசு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதுடன் ரொக்க பணமும் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2025 ஆம் ஆண்டில் நிதி நெருக்கடி காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்க பணம் இடம்பெறவில்லை. இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக 248 கோடி ஒதுக்கியுள்ள அரசு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனிடையே ரொக்கம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5000 ரூபாய் வழங்க கோரி அதிமுக சார்பில் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக அமைப்பாகும்.…
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…
தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…
தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…