கரூர் துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேற்று சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து அதிமுகவினர் வந்திருந்தனர். நேற்று கரூர் சம்பவம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக MLA-க்கள் சட்டபேரவைக்கு வந்துள்ளனர்.
மேலும், அன்புமணி தரப்பு பாமக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர். சட்டமன்ற குழு தலைவர் மற்றும் கொறடாவை மாற்ற கோரிய மனுவை பரிசீலிக்காததால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் என்ற வாலிபர் அண்மையில் திடீரென காணாமல் போன நிலையில், அவர் பணத்திற்காகக் கொடூரமான…
புது தில்லி ரயில் நிலையத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த உள்ளடக்கப் படைப்பாளியான (Content Creator) இந்தா என்ற பெண் பயணிக்கு ஏற்பட்ட…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, அதிமுக வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று தாம் முன்மொழிந்ததாக…
சமூக வலைதளங்களில் ஒரு பள்ளிச் சிறுமி தனது ஆசிரியையிடம் பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை…
மகனுக்கும் தாய்க்கும் இடையிலான பாசப் பிணைப்பை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மகன்…
தமிழ்நாட்டில் உள்ள தகுதியான அனைத்து திருநங்கைகளுக்கும் தங்கு தடையின்றி மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு…