அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம் அண்மைக்காலமாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதுடன், கட்சியின் செயற்குழுவை உடனே கூட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், அவர் மீது எழுந்துள்ள அதிருப்தியைப் போக்கி சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட தலைவர்கள் களமிறங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள சி.வி. சண்முகத்தின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் இத்தலைவர்கள், தற்போதைய அரசியல் சூழலில் செயற்குழுவைக் கூட்டக் கோரும் முடிவை அவர் கைவிட வேண்டும் என்றும், கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒன்றாக அமர்ந்து பார்ப்பதற்காக ஒரு குடும்பத்தினர் தங்களது வீட்டுத் தொலைக்காட்சியின் முன்னால்…
சென்னையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம்,…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிஹாரிகா என்ற…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்ட அரசு மருத்துவமனையில், உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து கம்மலைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து…
மத்திய அரசின் 'பிஎம் உஜ்வாலா யோஜனா 3.0' திட்டத்தின்கீழ், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய எல்பிஜி…