அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அரசியல் திருப்பங்களின் தொடர்ச்சியாக, அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெங்கட்ராமன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆலந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரான இவருடன், காஞ்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான தனசேகரன் மற்றும் ஜெயபிரதாப் ஆகியோரும் திமுகவில் இணைந்துள்ளனர்.
சமீபத்திய பொதுத்தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சிப் பூசல்களும் பல்வேறு குழப்பங்களும் அக்கட்சியினரிடையே பெரும் தொய்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாற்றுப் பாதையைத் தேடி பல முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் ஆளும்கட்சியான திமுகவை நோக்கி அடுத்தடுத்து அணிவகுத்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…