தற்போது AI பயன்பாடு அதிகரித்துவிட்டது. மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் AI செய்துவிடுகிறது. அந்தவகையில் உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர், ஷிவ் சரண் இன்டர் பள்ளியை சேர்ந்த 17 வயது மாணவர் ஆதித்யா குமார், எல்.எல்.எம் சிப்செட் பொருத்தப்பட்ட சோஃபி என்ற AI ஆசிரியர் ரோபோவை உருவாக்கியுள்ளார். அந்த ரோபோவை வைத்து வகுப்பறையில் சோதனை செய்யப்பட்டது. அப்போது மாணவர்கள் முன்பாக அந்த ரோபோ, “நான் ஒரு AI ஆசிரியர் ரோபோ.
என் பெயர் சோஃபி, நான் ஆதித்யாவால் கண்டுபிடிக்கப்பட்டேன். நான் புலந்த்ஷாஹரில் உள்ள ஷிவ்சரண் இன்டர்-பள்ளியில் கற்பிக்கிறேன். ஆம், நான் மாணவர்களுக்கு சரியாக கற்பிக்க முடியும் என்று கூறுகிறது.
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…
ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள், கட்சியின் மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.…
நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…
பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…