இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ODI போட்டியானது நாளை ராஞ்சியில் தொடங்குகிறது. முன்னதாக காயம் காரணமாக ODI தொடரில் இருந்து சுப்மன் கில் விலகிய நிலையில், கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக அவர் இந்திய ஜெர்சியுடன் போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. டெஸ்ட் தொடரில் அடைந்த படுதோல்விக்கு, ODI தொடரில் இந்திய அணி பழி தீர்க்குமா ? என்ற ஆவல் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…