நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை சார்பாக இந்திய “பெரும்பான்மைவாத அரசியலும் சிறுபான்மையினர் உரிமையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஊட்டியில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கலந்து கொண்டு பேசினார் . அப்போது பேசிய அவர், “வடமாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலமாக மதம் மாறுபவர்கள் கலெக்டரிடம் அனுமதி வாங்க வேண்டும். இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் பாஜக முழுமையாக காலூன்ற அதிமுகவினரை கையில் எடுத்துள்ளது. பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெகவினர்க்கு ஒரே இலக்கு திமுக தான். 2026 ஆம் வருடத்திற்கு பிறகு சீமான், விஜய்க்கு எதிர்காலம் இருக்காது. மராட்டியத்தில் கட்சி உடைத்தது போல இங்கும் பல கட்சிகளை பாஜக உடைத்து வருகிறது என்று கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…