Categories: சினிமா

விஜயகாந்தின் ஆவிதான் விஜய் சேதுபதி குள்ள இருக்குன்னு எனக்கு தோணுது.. எமோஷனலாக பேசிய நடிகை வடிவுக்கரசி..!

Spread the love

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை வடிவுக்கரசி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவ்வாறு தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் மிகசிறந்த குணசித்திர நடிகைகளில் ஒருவர் பாரதிராஜாவால் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பின்னர் மெல்ல மெல்ல மிக பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்தார். இவருடைய பெரியப்பா பிரபல இயக்குனர் ஏபி நாகராஜன். புராணக்கதை படங்களை இயக்கி புகழ்பெற்றவர்.

 

வடிவுக்கரசியின் தந்தை சினிமா வில் பைனான்ஸ் செய்து வந்த ஒரு பைனான்சியர். இதுபோன்ற சினிமா பின்னணி இருந்தாலும் வீட்டிற்கு தெரியாமல் சினிமாவில் நடித்து சம்பாதித்தவர். அதற்கு காரணம் பண்ணை வீட்டில் சௌகரியமாக வாழ்ந்த வடிவுக்கரசியின் குடும்பம் ஒருகாலகட்டத்தில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சந்தித்து சென்னைக்கு இடம்பெயர்ந்து வரவேண்டிய சூழல். குடும்ப கஷ்டத்திற்காக துணிக்கடை உள்ளிட்ட கிடைத்த வேளைகளில் எல்லாம் செய்து வந்தார் வடிவுக்கரசி. தூர்தர்ஷனில் நாடகத்திலும் நடித்து வந்தார். கன்னிமாரா ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் பணியில் இருந்தபோதுதான் சிகப்பு ரோஜாக்கள் படவாய்ப்பு இவரை தேடிவந்தது. குடும்ப வறுமை, விவாகரத்து இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார் வடிவுக்கரசி.

இப்படியான நிலையில் வடிவுக்கரசி சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயகாந்தையும் விஜய் சேதுபதியையும் ஒப்பிட்டு பேசியுள்ளார். அதில், எனக்கு ஏதாவது நடந்தது என்று கேள்விப்பட்டால் அங்கு முதல் ஆளாக நீங்கதான் இருக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி கிட்ட நான் சொன்னேன். அதை கேட்டதும் அவரே ஏன் இப்படி சொல்றீங்க என்று கேட்டார். என்னோட அடி மனசுல இந்த எண்ணம் தான் இருக்கு, எனக்கு ஏதாவது ஒன்னு நடந்து விட்டால் அவர்தான் அங்கு வந்து நின்னு எல்லாத்தையும் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனக்கு அந்த அளவுக்கு விஜய் சேதுபதியை பிடிக்கும். ஏனென்றால் விஜயகாந்தின் ஆவி தான் விஜய் சேதுபதி குள்ள இருக்கு என்று நான் உணர்கின்றேன்.
Nanthini

Recent Posts

வரலாற்று சாதனை: தமிழகச் சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளராக சாந்தி நியமனம்..! யார் இவர்..? இவருடைய பவர் என்ன..?

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…

3 minutes ago

யாரைக் காப்பாற்ற இந்த சதி..? மின்துறை 18 ஹார்ட் டிஸ்க்குகள்.. மாயமான விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் இபிஎஸ்..!

மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…

6 minutes ago

₹840-க்கு சொல்லிவிட்டு ₹640-க்கு ஊழியர் செய்த ‘அந்த’ காரியம்.. செல்போன் பேசிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெட்ரோல் பங்கில் அரங்கேறிய நூதன மோசடி..!!

ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…

7 minutes ago

“எங்களை அவமானப்படுத்தவே கூப்பிட்டிருக்காங்க” மேயர் பிரியாவுக்கு எதிராகத் தவிக எம்.எல்.ஏ பல்லவி பரபரப்புக் குற்றச்சாட்டு..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…

20 minutes ago

“விஜய்யுடன் கைகோர்த்த காங்கிரஸ்… கடுப்பான திமுக” – ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை அதிரடியாக புறக்கணித்த ஸ்டாலின்..!!

நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…

22 minutes ago

லஞ்சப் பணத்திற்காக இப்படியா செய்வாங்க?.. சிறுமியின் காலை மீண்டும் உடைத்த டாக்டர்.. அரசு மருத்துவனையில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…

23 minutes ago