தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் நடிகை சோனியா அகர்வால். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் தமிழில் முதன் முதலில் 26 ஆம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இயக்குனர் செல்வராகவன் தான் திரைத்துறையில் இவரை ஹீரோயினியாக அறிமுகம் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருட்டு பயலே, ஒரு நாள் ஒரு கனவு, ஒரு கல்லூரியின் கதை, 7ஜி ரெயின்போ காலனி மற்றும் காதல் கொண்டேன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த போது அவருடன் காதல் வயப்பட்டு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பிறகு சோனியா அகர்வால் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகின்றார்.
தற்போது இவருக்கு 42 வயதாகும் நிலையில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். அதற்காக இணையத்தில் விதவிதமான போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வருகிறார்.
அவ்வகையில் தற்போது அவர் தொடை பகுதியில் டாட்டூ போட்டு கவர்ச்சி ஆடையில் அதை ஓபன் ஆக காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…