அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சரோஜா தேவி. ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவன தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டில் வெளியான படம் ஆதவன். இந்த படத்தில் சூர்யா நயன்தாரா வடிவேலு அனுஹாசன் ரமேஷ் கண்ணா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் பாட்டி கேரக்டரில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியும் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது சம்பளமாக ரூ. 1 கோடி தருமாறும் அதை தனது சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுமாறும் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த உதயநிதி, சூர்யாவின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் அவரே ரூ. 1கோடி சம்பளத்தை சீனியர் நடிகை சரோஜா தேவிக்கு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச்…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செங்கல் மற்றும் சிமெண்ட் கற்கள் வியாபாரியான பூபதி (45) என்பவர்,…
த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி பெற்ற கழகம் தலைவர் விஜய் 108 இடங்களை மட்டுமே கைப்பற்றிய போதிலும்,…