அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சரோஜா தேவி. ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவன தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டில் வெளியான படம் ஆதவன். இந்த படத்தில் சூர்யா நயன்தாரா வடிவேலு அனுஹாசன் ரமேஷ் கண்ணா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் பாட்டி கேரக்டரில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியும் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது சம்பளமாக ரூ. 1 கோடி தருமாறும் அதை தனது சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுமாறும் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த உதயநிதி, சூர்யாவின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் அவரே ரூ. 1கோடி சம்பளத்தை சீனியர் நடிகை சரோஜா தேவிக்கு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…