அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சரோஜா தேவி. ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவன தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டில் வெளியான படம் ஆதவன். இந்த படத்தில் சூர்யா நயன்தாரா வடிவேலு அனுஹாசன் ரமேஷ் கண்ணா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் பாட்டி கேரக்டரில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியும் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது சம்பளமாக ரூ. 1 கோடி தருமாறும் அதை தனது சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுமாறும் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த உதயநிதி, சூர்யாவின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் அவரே ரூ. 1கோடி சம்பளத்தை சீனியர் நடிகை சரோஜா தேவிக்கு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…