ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தில் நாயகியாக நடித்தவர் ருக்மணி வசந்த். எனினும் காந்தாரா சாப்டர் 1 படத்தில் ருக்மணி வசந்த் நடிப்பும் கேரக்டரும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ருக்மணி வசந்த் கூறியதாவது, பாலிவுட் படங்களில் எனக்கு எப்போதுமே மிகுந்த ஆர்வம் இருக்கிறது. சிறுவயதில் இருந்தே இந்தி எனக்கு பரிச்சயமான மொழியாக உள்ளது.
எனது குடும்பம் ராணுவ பின்னணியை கொண்டது. வெவ்வேறு கண்டோன்மென்ட்களுக்கு இடையே இணைக்கும் மொழியாக இந்தி உள்ளது. அதனால் தான் அந்த மொழியின் மீது எப்போதுமே எனக்கு ஒரு ஆர்வம் இருந்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை எனக்கு இந்தியில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த மொழியில் எனது திறமையை நிரூபிக்க நான் மிகவும் ஆவலாக உள்ளேன். கடவுளின் அருளால் இந்தியில் அந்தப் பயணம் விரைவில் தொடங்கும் என்று நம்புகிறேன் என்று அதில் ருக்மணி வசந்த் கூறியிருக்கிறார்.
தமிழக சட்டசபையில் கடந்த சில வாரங்களாக "முதலமைச்சர் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்?", "அவருக்குப் பேசத் தெரியவில்லையா?" என்று எழுந்த…
அண்மைக் காலமாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தங்கள் வசம் இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் தீவிரமாக…
தமிழக அரசியல் களம் தற்போது 'தவெக'ஆட்சி நீடிப்பது யாரால்?' என்ற காரசாரமான விவாதத்தால் சூடேறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…
தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குக் கூட்டணி தேவைப்பட்ட சூழலில் விசிக,…
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 90-கள் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர்…