#image_title
இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் ரோஷினி நடித்த படம் குணா. ரிலீஸ் ஆன அந்த காலகட்டத்தில் படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் வித்தியாசமான கதை களம் என்ற பெயரை பெற்றது. சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு குணா படத்தை பற்றி மக்கள் மீண்டும் பேச ஆரம்பித்தனர்.
அதற்கு காரணம் குணா குகை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தற்போது ரிலீசான சில நாட்களிலேயே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் குணா திரைப்படத்தில் அபிராமி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ரோஷினி.
அந்த படத்தில் ரோஷினின் கதாபாத்திரம் ஒரு கடவுளைப் போலவும், தேவதை போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. எதார்த்தமான தோற்றத்தால் அவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மும்பையை சேர்ந்தவர் ரோஷினி. அந்த படத்திற்கு பிறகு அவர் நடிக்கவும் இல்லை. அவர் நடித்த ஒரே படம் குணா தான்.
இந்த நிலையில் குணா பட இயக்குனர் சந்தான பாரதி ஒரு பேட்டியில் கூறியதாவது, குணா படத்தில் நடிக்கும் போதே ரோஷினி இனிமேல் நான் நடிக்க மாட்டேன் என ஒரு முடிவை எடுத்து விட்டார். குடும்பமும் வசதி படைத்தவர்கள். இதனால் அடுத்து எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. அவர் அபிராமியாகவே வாழ்ந்து சினிமாவிலிருந்து காணாமலும் போய்விட்டார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…