14 வயசுல ‘கடல்’ படத்தில் ஹீரோயின நடிச்ச ராதாவின் மகளா இது..? குண்டாகி ஆளே அடையாளம் தெரியலயே.. Birthday கிளிக்ஸ்..

Spread the love

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நாயகிகளில் ஒருவர் நடிகை ராதா. இந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த கமல் மற்றும் ரஜினி உடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடித்து பிரபல நடிகை ஆக வலம் வந்தார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின்  ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து 1991ல்  ராஜசேகரன் என்பவர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

முதல் மகள் கார்த்திகா ஜீவா உடன் ‘கோ’ படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு கதை தேர்வில் சொதப்பி சிறந்த கதைகளை தேர்வு செய்யாமல் சினிமாவில் இருந்து விலகினார்.

இவரை தொடர்ந்து இளைய மகள் துளசி 14 வயதிலேயே மணிரத்தினம் இயக்கிய  ‘கடல்’ படத்தில் அறிமுகமானார் அதன் பிறகு ஜீவாவுடன் ‘யான்’ படத்தில் நடித்தார். இந்த படமும் தோல்வியடைந்ததால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு, படிக்க சென்று விட்டார்.

இதை தொடர்ந்து, தற்போது துளசியின் பிறந்தநாள் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவரின் 24 ஆவது பிறந்தநாள், மிகவும் எளிமையாக பெற்றோருடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்களில்  நடிகை துளசி நாயர் உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.  இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்பொழுது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Begam

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

13 minutes ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

27 minutes ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

56 minutes ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

1 மணத்தியாலம் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

2 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago