Categories: சினிமா

இது புடவையா..? இல்ல மாடர்ன் டிரஸா..? கருப்பு நிற உடையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்த ரட்சிதா மகாலட்சுமி..!

Spread the love

நடிகை ரட்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

#image_title

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரட்சிதா மகாலட்சுமி.

அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார். அது மட்டும் இல்லாமல் ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள், கலர்ஸ் தமிழில் அம்மன் உள்ளிட சீரியல்களிலும் இவர் நடித்து வந்தார்.

மேலும் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்து வந்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

தனது கணவரை பிரிந்த பிறகு சீரியல்களிலும் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வரும் ரட்சிதா தொடர்ந்து கிளாமர்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

முன்பெல்லாம் குடும்ப பங்கான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார் .

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருவார். அந்த வகையில் கருப்பு நிற உடையில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Mahalakshmi

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

8 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

8 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

8 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

8 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

8 மணத்தியாலங்கள் ago