Categories: சினிமா

இயக்குனர் என்னை அறைந்தார்… ஆனால் ஊடகத்தில் செய்தி அப்படி வெளியானது.. பல வருட ஆதங்கத்தைக் கொட்டிய பத்மபிரியா!

Spread the love

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட மலையாள நடிகை தமிழில் தவமாய் தவமிருந்து படம் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியால் கவனிக்கப்படும் நடிகையானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மலையாள மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

தமிழில் பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் மற்றும் தங்க மீன்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்தத் திரைப்படங்களில் நடித்த போதிலும் இவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்காததால் தமிழில் இருந்து மீண்டும் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடிக்கச் சென்றார்.

actress padmapriya

இவர் நடித்த மிருகம் படத்தின் போது இவரை இயக்குனர் சாமி சரியாக நடிக்கவில்லை எனக் கூறி அறைந்துள்ளார். இதை எதிர்த்து அவர் அப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். அதனால் இயக்குனர் சாமி ஆறு மாதங்கள் படங்கள் இயக்க தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இந்த சர்ச்சைக் காரணமாக பத்மபிரியா ஏற்கனவே ஒப்பந்தம் ஆன படங்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். அதுவும் அவர் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்ததற்கு ஒரு காரணமாக அமைந்தது.

Mirugam movie clip

இந்நிலையில் இப்போது அவர் மிருகம் படத்தின் போது நடந்ததை ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “மிருகம் படத்தில் அந்த இயக்குனர் என்னை அறைந்தார். ஆனால் ஊடகங்களில் நான் அவரை அறைந்ததாக செய்திகள் வெளியாகின. ஒரு பெண் ஒரு பிரச்சனையைப் பற்றி பேசினால் அவளையே பிரச்சனை ஆக்கி விடுகிறார்கள். இதனால் எனக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்காமல் போயுள்ளது. ஆனால் அந்த படத்தில் நடித்ததற்காக எனக்கு மாநில விருது கிடைத்தது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

32 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

33 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

43 minutes ago

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…

53 minutes ago

ஐயோ… இது என்ன புதுசா இருக்கு… கல்யாணமே தேவையில்லையா?… டெல்லி ஹைகோர்ட் போட்ட ஒற்றைத் தீர்ப்பு… இணையத்தைக் கலக்கும் நியூஸ்…!!

சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…

55 minutes ago

“பள்ளியையே காணோம்… கண்டுபிடிச்சா ரூ1 லட்சம் ரொக்கம்… அதிரடி சவால் விட்ட எம்.பி சஞ்சய் சிங்… இணையத்தை வைரலாகும் பதிவு… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…

1 மணத்தியாலம் ago