ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று ‘யாரடி நீ மோகினி’. இந்த சீரியலில் கதாநாயகியாக வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நக்ஷத்திரா. இந்த சீரியலில் நடிகை நக்ஷத்திரா தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் வெகுவாக கவர்ந்தார்.
இதை தொடர்ந்து அவர் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார். விரைவில் அவர் புதிய சீரியலில் நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறார். இவர் விஸ்வநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .
இவர் சில மாதங்களுக்கு முன்னர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தோடு பதிவு செய்தார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். நக்ஷத்ரா மற்றும் விஷ்வா இருவரும் தற்பொழுது மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து இவர்கள் தற்பொழுது தங்களது குழந்தையை எதிர் நோக்கியும் காத்திருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை நக்ஷத்ரா. இவர் தற்பொழுது க்யூட்டாக நடனமாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் 85 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக,…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 84.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அரசியல் களம் அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கித் திரும்பியுள்ளது. இதுவரை…
90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்த நடிகை தேவயானி, இயக்குநர் ராஜகுமாரனை மணந்ததன் பின்னணியில் உள்ள காரணங்களைப் பழைய…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் தற்போது உலக நாடுகளைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம்…
நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் என்ற கணக்கீட்டிலேயே நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனால்,…