சமீபத்தில் நடிகர் தனுஷ் உடன் காதல் வயப்பட்டவராக பரவலாக கிசுகிசுக்கப்பட்டவர் நடிகை மிருணாள் தாகூர். விரைவில் அவர்கள் ரகசிய திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் இணையத்தில் தகவல் வைரலானது. இந்நிலையில் தனது காதல் குறித்து நடிகை மிருணாள் தாகூர் வெளிப்படையாக ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
தனது காதல் குறித்து மிருணாள் தாகூர் கூறியதாவது, நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவர் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் ஒரு கட்டத்தில் என்னுடைய காதலை அவர் ஏற்க மறுத்துவிட்டார். நீ நடிகையாக இருப்பதால் உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
என்னுடைய குடும்பத்திற்கு நீ செட்டாக மாட்டாய் என்று சொல்லி என்னுடைய காதலை அவர் பிரேக் செய்து விட்டார். அந்த விஷயம் அப்போது எனக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தை தந்தது என்று மிருணாள் தாகூர் கூறியிருக்கிறார். மேலும் நடிகர் தனுஷ் எனக்கு சகோதரரை போன்றவர் என்று மிருணாள் தாகூர் கூறியதாகவும் இணையத்தில் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…