சமீபத்தில் நடிகர் தனுஷ் உடன் காதல் வயப்பட்டவராக பரவலாக கிசுகிசுக்கப்பட்டவர் நடிகை மிருணாள் தாகூர். விரைவில் அவர்கள் ரகசிய திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் இணையத்தில் தகவல் வைரலானது. இந்நிலையில் தனது காதல் குறித்து நடிகை மிருணாள் தாகூர் வெளிப்படையாக ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
தனது காதல் குறித்து மிருணாள் தாகூர் கூறியதாவது, நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவர் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் ஒரு கட்டத்தில் என்னுடைய காதலை அவர் ஏற்க மறுத்துவிட்டார். நீ நடிகையாக இருப்பதால் உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
என்னுடைய குடும்பத்திற்கு நீ செட்டாக மாட்டாய் என்று சொல்லி என்னுடைய காதலை அவர் பிரேக் செய்து விட்டார். அந்த விஷயம் அப்போது எனக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தை தந்தது என்று மிருணாள் தாகூர் கூறியிருக்கிறார். மேலும் நடிகர் தனுஷ் எனக்கு சகோதரரை போன்றவர் என்று மிருணாள் தாகூர் கூறியதாகவும் இணையத்தில் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…