தமிழ் சினிமாவில் 80s முதல் 90s களில் கொடி கட்டி பறந்த நடிகை தான் குஷ்பூ. இவர் தற்போதும் இன்ஸ்டாகிராமில் தனது மகளான அவந்திகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்கும் விதமாக குஸ்பு அவந்திகாவை கைக்குழந்தையாக வைத்திருந்த போட்டோவை இணையதளத்தில் வெளியிட்டு வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்; இவர் நடிகர் சுந்தர்சி யை திருமணம் செய்து கொண்டார். தற்போது முக்கிய கேரக்டர் உள்ள படத்தில் மட்டும் நடிக்கும் குஷ்பூ ஒரு அரசியல் பிரமுகராக மக்களிடம் வலம் வருகிறார். இந்த தம்பதிக்கு அவந்திகா என்ற பெண் உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து மாடல் உடை அணிந்த போட்டோவையும் ஹோம்லியாக உடை அணிந்த போட்டோ மற்றும் வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்வையும் பதிவிட்டு வருவார். இப்பொது, நடிகை குஸ்பு இன்று 21 வது பிறந்தநாள் கொண்டாடும் அவந்திகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியும் இன்ஸ்டாகிராமில் கைக்குழந்தையாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு இருக்கிறார்.
இதில், அவர் என்னால் நம்பவே முடியவில்லை இப்பொழுது தான் என் கையைப் பிடித்து நடப்பது போல இருந்த என் மகள் என்னை விட பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டதாகவும் அவளுக்கு 21 வயது ஆகிவிட்டது என்றும்; நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசீர்வாதத்துடன் பதிவிட்டுள்ளார். நடிகை குஸ்பு பதிவிட்ட இந்த போட்டோவிற்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை…
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…
திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…
சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…