Categories: சினிமா

கருணாஸின் ‘திண்டுக்கல் சாரதி’ திரைப்படத்தில் நடித்த இந்த நடிகையை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?… ஆள் அடையாளமே தெரியலையே…

Spread the love

நடிகர் கருணாஸ் காமெடியனாக நுழைந்து பல படங்களில் இவருடைய திறமையை நிரூபிக்கும் வகையில் அசாத்திய நடிப்பை வெளிக்காட்டி நடித்திருப்பார். அத்துடன் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அப்படி இவர் நடிப்பில் வெளிவந்த ஹிட் திரைப்படங்களில் ஒன்று ‘திண்டுக்கல் சாரதி’.

இயக்குனர் சிவா சண்முகன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு ‘திண்டுக்கல் சாரதி’ திரைப்படம் வெளிவந்தது. இதில் கருணாஸ், கார்த்திகா, சரண்யா, நாசர், எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கருணாஸ் சாரதி என்ற ஒரு கேரக்டரில் ரொம்பவே வெள்ளந்தியாகவும் அதே நேரத்தில் சிக்கனமாகவும் குடும்பத்தை நடத்தி வருவார்.

இப்படத்தில் இவரை தவிர வேறு யார் நடித்தாலும் இந்த அளவிற்கு வெற்றியை பார்த்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு பிரமாதமாக வாழ்ந்து காட்டி இருப்பார். அதேபோலத்தான் இவருடன் திண்டுக்கல் சாரதி திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை கார்த்திகா. இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களுக்கு பிறகு நடிக்க வரவில்லை. இந்நிலையில் பல வருடங்கள் கழித்து அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

4 மாத கர்ப்பிணி மனைவி கொலை வழக்கு…! “கணவரை கொடூரமாக குத்தி….” காரில் வந்தவர் வெறிச்செயல்… பழிக்கு பழியா…? நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சிகள்…!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…

19 minutes ago

இவன் என்ன விட்டுட்டு போக பாக்குறான் சார்… ஓடும் காரில் தொங்கிய பெண்… உ . பி – யில் நடந்த சம்பவம்… பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…

22 minutes ago

“அந்த VVIP யார்…?” ரிசார்ட்டில் மறுக்கப்பட்ட சிறப்பு சேவை…! இளம்பெண் படுகொலையில் விலகாத மர்மம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…

27 minutes ago

“டாக்டராக மாறிய டிரைவர்…” மருந்து சீட்டெல்லாம் எழுதி கொடுக்கிறாரே…! அரசு மருத்துவமனையில் நடந்த கூத்து…. இணையத்தை அதிர வைத்த சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…

35 minutes ago

அசந்து தூங்கிய போது பயங்கரம்…! “கணவரின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு…” முதல் மனைவி, பிள்ளைகள் சேர்ந்து செய்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…

41 minutes ago