தமிழ் சினிமாவில் வாகை சூட வா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை இனியா. இவர் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே சிறப்பு நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்த நிலையில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு இவருக்கு சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
அதன் பிறகு சென்னையில் ஒரு நாள் மற்றும் நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் சினிமாவில் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிய இவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இதனைத் தொடர்ந்து சன் டிவியில் கண்ணான கண்ணே என்ற சீரியலில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். சமீபத்தில் இவர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடரிலும் மனைவியாக நடித்து அசத்தியிருந்தார்.
அதில் இவரின் நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் இவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு தயார் என்று வாய்ப்பு கேட்டு வருவதாகவும் அண்மையில் செய்தி வெளியானது.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இனியா தற்போது எல்லை மீறிய கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…