#image_title
பிரபல நடிகையான ஆத்மியா ராஜன் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 1989-ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். கடந்த 2009-ஆம் ஆண்டு வெள்ளத்தூவல் என்ற மலையாள திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் மனம் கொத்தி பறவை திரைப்படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளார். மனம் கொத்தி பறவை படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு மலையாளத்தில் ரஞ்சன் பிரமோத்தின் ரோஸ் கிடாரினால் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு 2014-ஆம் ஆண்டு போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற திரைப்படத்தில் நடித்து மீண்டும் மலையாள படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
மலையாளத்தில் ஜோசப் என்ற சூப்பர் ஹிட் படத்தில் ஆத்மியா நடித்தார். அதன் பிறகு தமிழில் சமுத்திரக்கனி உடன் இணைந்து வெள்ளை யானை என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் ஆத்மியாவுக்கும் கண்ணூரைச் சேர்ந்த கப்பல் துறையில் வேலை பார்க்கும் சனூப் என்பவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.
திருமணத்திற்கு பிறகு ஆத்மியா படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் ஆத்மியாவில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
#image_title
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…