தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் பிகில். இத்திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் அம்ரிதா ஐயர்.
அவர் விஜய் ட்ரெய்னிங் கொடுக்கும் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக இருப்பார். அவர் நடித்த தென்றல் கதாபாத்திரம் பிகில் பட ரிலீஸ் நேரத்தில் அதிகம் பேசப்பட்டது.
பிகில் படத்திற்க்கு பிறகு அம்ரிதா லிப்ட் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது அம்ரிதா தமிழ், தெலுங்கில் சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் அமிர்தாவுக்கு அங்கு 1.9 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக அவர் தொடர்ந்து போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் நடிகை அம்ரிதா திடீரென திருமண கோலத்தில் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட, அவருக்கு நிஜத்தில் திருமணம் முடிந்துவிட்டதோ என அனைவரும் நினைத்துவிட்டனர். ஆனால் அவரே “No no it’s not my marriage pictures!!” என அதற்கு விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அம்ரிதா ஐயர். இவர் அவ்வப்பொழுது தனது கவர்ச்சி புகைப்படங்களையும், குடும்ப புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்பொழுது இவர் துபாய் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…
2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…
106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…
பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…
நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…
எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…