சட்ட விரோத சூதாட்ட செயலி மூலம் 1000 கோடி ரூபாய் சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அந்த சூதாட்ட செயலிக்கு ஆதரவாக விளம்பர படங்களில் நடித்து அந்த குற்றத்திற்கு உரிய பணத்தில் சொத்துக்கள் வாங்கியதாக சில கிரிக்கெட் வீரர்கள், சினிமா துறையினரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.
இதைத்தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங் ராபின் உத்தப்பா நடிகர் சோனு சூட் நடிகை சினேகா சர்மா திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மிமி சக்கரவர்த்தி வங்காள நடிகை அங்குஷ் ஹஸ்ரா, நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் தாயார் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…
தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…
சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…
தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…