சட்ட விரோத சூதாட்ட செயலி மூலம் 1000 கோடி ரூபாய் சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அந்த சூதாட்ட செயலிக்கு ஆதரவாக விளம்பர படங்களில் நடித்து அந்த குற்றத்திற்கு உரிய பணத்தில் சொத்துக்கள் வாங்கியதாக சில கிரிக்கெட் வீரர்கள், சினிமா துறையினரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.
இதைத்தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங் ராபின் உத்தப்பா நடிகர் சோனு சூட் நடிகை சினேகா சர்மா திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மிமி சக்கரவர்த்தி வங்காள நடிகை அங்குஷ் ஹஸ்ரா, நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் தாயார் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…