Categories: CINEMA

பாதியிலயே வெளியேறிய நயன்தாரா, சத்யராஜ்.. கலைஞர் 100 விழாவில் நடிகர்கள் அவமானப்படுத்தப்பட்டார்களா..? பகீர் கிளப்பிய பயில்வான்..

சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கடந்த 6ம் தேதி மாலை, கலைஞர் 100 விழா நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்ஸி தொழிலாளர் அமைப்பு உள்ள 5 அமைப்புகள் சார்பில் இந்த விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியை பாராட்டும் விதமாக, இந்த விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஆயிரம் பேர் கூட கலந்துக்கொள்ளவில்லை என்பதும், ரஜினி கமல் போன்றவர்கள் மேடையில் பேசிய போது, பார்வையாளர் பகுதியில் இருந்த காலி சேர்களை பார்த்து பேசும் அவல நிலை அவர்களுக்கு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. மிக மோசமாக நடந்த, திட்டமிடப்படாத ஒருவிழா என்ற கடுமையான விமர்சனமும் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மற்றும் பத்திரிகையாளர் ரங்கநாதன், இந்த விழாவை பொருத்த வரை அங்கு வந்தவர்களை வா என கேட்கவும் ஆளில்லை. திரும்பி போனவர்களை ஏன் போகிறீர்கள் என கேட்கவும் ஆளில்லை. விழாவுக்கு அழைத்தவர்களை மேடை ஏறி பேசவும் அனுமதிக்கவில்லை. ரஜினி, கமல் மேடையில் பேசும்போது, பார்வையாளர்கள் வரிசையில் 500 பேர் கூட இல்லை. இப்படி காலி சேர்களை பார்த்து ரஜினி மேடையில் பேசியது இதுதான் முதன்முறையாக இருக்கும். கூட்டமே இல்லாததால்தான், மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நான் இங்கு முதலமைச்சராக வரவில்லை. கருணாநிதியின் மகனாக வந்திருக்கிறேன். என்று குறிப்பிட்டார்.

இந்த விழாவுக்கு பத்திரிகையாளர்களை அழைக்கவில்லை. கலைஞர் டிவி ஒளிபரப்புவதாக கூறி, பத்திரிகையாளர்களை புறக்கணித்தனர். மக்களிடம் விழா குறித்த செய்திகள் சரியாக சென்று சேராததால், மக்களும் இந்த விழாவை புறக்கணித்துவிட்டனர் என்பதுதான் உண்மை. இந்த விழாவுக்கு வந்த நயன்தாராவை, பேட்டரி காரில் மற்றவர்களுடன் சேர்த்து அழைத்து வந்தனர். ஜிம்பாய்ஸ் உடன் அவர் வர மிகவும் சங்கடப்பட்டார்.

#image_title

 

சத்யராஜ், டி ராஜேந்தர் போன்றவர்களுக்கு 4, 5வது வரிசைகளில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. அதனால் அதிருப்தியடைந்த அவர்களை, மேடையில் பேசவும் அனுமதிக்கவில்லை. அதனால் நயன்தாரா, சத்யராஜ், டி. ராஜேந்தர் போன்றவர்கள் பாதியிலேயே வெளியேறிச் சென்றுவிட்டனர், என்ற அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

Sumathi
Sumathi

Recent Posts

ஆள் அடையாளமே தெரியாம மாறிய 90’ஸ் பிரபல நடிகை அஞ்சு.. இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?

தமிழ் சினிமாவில் உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அஞ்சு. அதனை தொடர்ந்து கோகிலா, கேளடி…

6 mins ago

தளபதியின் கடைசி திரைப்படத்தை தயாரிக்க போது இந்த நிறுவனம் தானா..? விரைவில் வெளியாக போகும் அறிவிப்பு..!

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களின் ஆதரவால்…

38 mins ago

மாற்றம் சேவை மூலம் அடுத்த நபரை தேடி பயணம்.. அன்பால் ராகவா லாரன்ஸை மகிழ வைத்த மக்கள்.. நெகிழ்ச்சி வீடியோ..!

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படத்துக்கு படம் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி கோடி கோடியாக சொத்துக்களை சேர்த்து வைத்து வருகின்றன.…

3 hours ago

43 வயதிலும் முரட்டு சிங்கிள்.. மார்க்கெட் இழந்தாலும் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக  இருக்கும் அனுஷ்கா..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில்…

4 hours ago

ஸ்லீவ் லெஸ் உடையில்.. கவர்ச்சியான போட்டோஸ் போட்டு இளசுகளை கவரும் ஷிவானி நாராயணன்..!

சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நடிகை ஷிவானி நாராயணன். விருதுநகரில் பிறந்த பெண். பின்னர் சென்னை…

5 hours ago

டைட்டான டாப்பில் விதவிதமா போஸ் கொடுத்து.. ரசிகர்களை கிறங்க வைத்த ரித்திகா சிங்.. லேட்டஸ்ட் கிளாமர் பிக்ஸ்..!

இறுதி சுற்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரித்திகா சிங். மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ்…

6 hours ago