நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்நிலையில் பராசக்தி படக்குழு வெளியிட்ட வீடியோ ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, எனக்கு செழியன் என்ற பெயரே ரொம்ப பிடித்திருந்தது. அதை அனைவரும் சே என கூப்பிடும் போது ரொம்பவும் பவர்கஃபுல்லாக இருந்தது.
இவ்வளவு பவர்ஃபுல்லான எமோஷன்கள் கொண்ட கதாபாத்திரமாக செழியன் இருந்தாலும் அதில் என்டர்டெயின்மென்ட் பண்றதுக்கான இடமும் இருந்தது. இந்த படத்துக்காக தான் முதல் முறையாக ஹைவேஸ் பேண்ட் அணிந்தேன். அதுவே சுவாரசியமான தருணமாக இருந்துச்சு. இதுக்கு முன்னாடி பாடல் காட்சியில் கூட நான் அந்த காஸ்டியூம் போட்டது கிடையாது.
மாணவர்களும் மாணவ இயக்கங்களும் எவ்வளவு பவர் ஃபுல் என்று சொல்வதுதான் இந்த படத்தோட ஸ்கிரிப்ட். இப்படி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கும்போது ஒரு ஹீரோவா அதை செய்ய நான் ஏன் யோசிக்கணும்? நம்ம மண் மொழி சார்ந்த படம் இது. பராசக்தி முழுமையான கமர்சியல் திரைப்படம். அனைத்து வகையான எமோஷன்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. இந்த படம் திரையரங்கில் அதிரடியான அனுபவத்தை கொடுக்கும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…