நடிகர் அஜீத்குமார் இப்போது துபாயில் இருந்து வருகிறார். தொடர்ந்து கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். நேற்று அபுதாபிக்குச் சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் கார் ரேஸ் ட்ராக்கில் ஒரு நாள் முழுவதும் அஜீத்குமாருடன் செலவிட்டு இருக்கிறார். அந்த ஒரு நாள் எப்படி இருந்தது என்பது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியாக ஒரு பதிவை செய்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தூய்மையான பேரார்வம், அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் மன உறுதி – இதை நேரில் அனுபவித்தேன். அந்த அட்ரினலின் வேகத்தை உணர்ந்தேன். ஒரு ஊக்கமளிக்கும் நபருடன் கழித்த ஒரு ஊக்கமளிக்கும் நாள். என் அன்பான AK சார், நான் எப்போதும் உங்களை முன்மாதிரியாகக் கருதுகிறேன் என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…