தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் சசிக்குமார். சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்த சசிக்குமார் இப்போது முன்னணி நடிகராக இயக்குனராக வலம் வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சசிகுமார் கூறியதாவது, எனக்கு யாரும் போட்டி இல்லை. நான் இன்னொரு இயக்குனரை பார்த்து இன்னொரு நடிகரை பார்த்து இவரை விட பெருசா ஆகணும், டைரக்ட் பண்ணனும் அப்படீங்கற எண்ணமும் எனக்கு இல்லே.
நான் என்னை எந்த நடிகர் இயக்குனர் கூடவும் ஒப்பீடு பண்ண மாட்டேன். எனக்கு நான்தான் போட்டி. எனக்கு சொகுசு கார் வாங்கணும், ஆடம்பரமா இருக்கணும்ன்னு இல்லே. நான் இதுக்கு முன்னாடி போட்ட டிரஸ்சை திருப்பித் திருப்பி போட்டுட்டு இருக்கேன். யாரும் வந்து என்னை கேட்க போறது இல்லே. நான் முன்னாடி எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்பவும் இருக்கேன் என்று நடிகர் சசிகுமார் கூறியிருக்கிறார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…