நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த மாதம் ரவி மோகன் செய்தியாளர்களைச் சந்தித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அவரது இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவை மீறும் வகையில், நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் ஊடகங்களில் பேசியதற்காக நடிகர் ரவி மோகன் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி ஊடகங்களில் பேசியதற்காக நடிகர் ரவி மோகன் தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தனது செயலுக்குப் பொதுமன்னிப்பு கோரியுள்ள அவர், தனது கருத்துகளால் மனவேதனை அடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…