Categories: சினிமா

அவங்களுக்கு ஏன் இன்னும் தேசிய விருது கொடுக்கலே… நடிகர் சரத்குமார் ஆவேசம்!

Spread the love

நடிகர் சரத்குமார் கடந்த 1990களில் முன்னணி நட்சத்திர நடிகராக தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இப்போது கேரக்டர் ரோல்களில் படங்களில் நடித்து வருகிறார். அவரது மனைவி ராதிகாவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறது. வருகிற 27ம் தேதி அவர் நடித்த தாய்கிழவி படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை ராதிகாவின் கணவர் நடிகர் சரத்குமார் கூறியதாவது, இந்தியாவிலேயே ஒரு சிறந்த நடிகை என்றால் அது ராதிகா தான். ஆனால் அவங்களுக்கு ஏன் இன்னும் தேசிய விருது கொடுக்கலைன்னு தெரியலே, யார் யாருக்கோ தேசிய விருது கொடுக்கிறார்கள். ஆனால் ராதிகாவுக்கு கொடுக்காதது எனக்கு வருத்தம் தான். எம்ஆர் ராதா எவ்வளவு பெரிய நடிகர். அவர் பெயரைக் காப்பாற்றியது ராதிகாவும் ராதா ரவியும் தான் என்று நடிகர் சரத்குமார் ஆதங்கமாக அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

பாஜக – தி.மு.க இடையே ரகசிய உறவு…? தவெக போட்ட அதிர்ச்சி குண்டு… உண்மையை உடைத்த தமிழிசை..!!

பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…

7 minutes ago

கோவையில் அதிர்ச்சி..! பிணத்தை தோண்டி எடுத்து 3 1/2 பவுன் தங்கம் திருட்டு… பக்கத்து வீட்டு இளைஞர்கள் துணிகரம்.. மயான ஊழியரின் பகீர் வாக்குமூலம்..!!

கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…

12 minutes ago

விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி..! இவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது.. புதிய கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு…!!

கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…

18 minutes ago

BREAKING: ஆசிரியர் தேர்வில் முறைகேடு..? அமலாக்கத்துறை அதிரடி சோதனை… காலையிலேயே பரபரப்பு..!!

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…

26 minutes ago

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

35 minutes ago