சின்னத்திரையில் தொகுப்பாளராகத் தன் பயணத்தைத் தொடங்கிய ரியோ ராஜ், ‘சரவணன் மீனாட்சி’ போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் பிரபலமானார். தற்போது திரைப் படங்களில் கவனம் செலுத்தி வரும் இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சமீபத்தில் ரியோ நடிப்பில் வெளியான ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அவருக்கு மற்றொரு பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்குக் கிடைத்த அங்கீகாரமாக, தற்போது ரியோராஜ் அடுத்ததாக நான்கு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இதில், ஒரு திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் தயாரிக்கிறார். மற்றொன்றை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் இளம் நடிகர்களை முன்னணி நடிகர்கள் ஆதரித்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் ரியோவுக்கு அளிக்கும் இந்த ஆதரவு முக்கியத்துவம் பெறுகிறது.
கேரள மாநில அரசின் சித்திரை விஷூ பம்பர் லாட்டரி குலுக்கலில், கொல்லம் மாவட்டம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த ஏழை பெயிண்டிங்…
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து, அக்கட்சியின் முக்கிய…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த பல மாதங்களாக உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது…
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சமீபத்தில் இளைஞர்களைக் கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்ட விவகாரம், நாடு முழுவதும் பெரும்…
தூத்துக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்,…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் பெர்ஜின். திரிபுரா மாநிலத்தில் மத்திய காவல் படையில் பணிபுரிந்து…