வியட்நாமில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ஷோ சி மின் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவியில் அந்த வழியாகச் சென்ற பேருந்தின் மீது பாறைகள் விழுந்ததால் அதன் முன் பகுதி நசுங்கியது. கடும் சிரமத்திற்கு பிறகு பேருந்தில் சிக்கி இருந்த 32 பயணிகளை மீட்பு படையினர் போராடி மீட்டனர். இந்தக் கோர விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுமியின் கியூட்டான வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு…
திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பாஜகவின் தொடர் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும், பதவிக்காக ஓடிப்போன…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக)…
தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி…
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப்…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…