நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்துக்கு தலைவர் 173 என தற்காலிக டைட்டிலும் வைக்கப்பட்டது.
ஆனால் இப்போது ஓ மை கடவுளே டிராகன் போன்ற பெரிய வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. நடிகர் கமல்ஹாசன் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது.
இந்த படத்தின் கதை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சந்திப்பு இதுவரை 5 முறை நடந்துள்ளது. இறுதியாக நடந்த சந்திப்பில் அஸ்வத் மாரிமுத்து கூறிய கதை மிகவும் பிடித்து போனதால் உடனடியாக ரஜினிகாந்த் டபுள் ஓகே சொல்லி இருக்கிறார். இதையடுத்து படத்தின் ப்ரீ புரெடக்சன் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…