Categories: சினிமா

இந்த புகைப்படத்திலிருக்கும் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கிய இந்த பிரபலம் யார் தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கிய குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் பிரேம்குமாரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கால்பதித்து கலக்கி வருகிறார். இவர் ராம்நாட்டின் ராஜாவான சண்முக ராஜேஸ்வர சேதுபதியின் பேரனாக இருந்தாலும் தனக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக கே பாலச்சந்தர் தயாரித்த சமுத்திரக்கனி இயக்கிய ‘அண்ணி’ என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு கருணாநிதியால் ‘கண்ணம்மா’ எனும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது வரை பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபத்திரங்களில் நடித்துள்ளார்.  தற்பொழுது இவர் வெள்ளித்திரையில் பிஸியான நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார்.

நடிப்பதில் மட்டுமல்ல தனது குடும்பத்தின் மீது அதிக பாசத்தை வைத்திருப்பவர் நடிகர் பிரேம்குமார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் பிரேம் குமார். இவர் அவ்வப்பொழுது தன்னுடைய குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது தனது அப்பாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து  வெளியிட்டு உள்ளார். இப்புகைப்படமானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

BREAKING: சட்டப்பேரவையில் CM விஜய் அறிவித்தார்… நெகிழ்ந்து போன உறுப்பினர்கள்….!

சட்டப்பேரவைத் தலைவர் தேர்வுக்குப் பிந்தைய வாழ்த்துரையில் தமிழக முதல்வர் விஜய் வெளிப்படுத்திய கருத்துகள், முதிர்ச்சியான மற்றும் உள்ளடக்கிய ஜனநாயக அணுகுமுறையை…

2 minutes ago

பெரும் அதிர்ச்சி..! முதலமைச்சர் விஜய்க்காக தீக்குளித்த தவெக நிர்வாகி பலி..!!

கன்னியாகுமரி மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தொண்டர் அணி இணை அமைப்பாளராகப் பணியாற்றி வந்த இசக்கியப்பன், சிகிச்சை பலனின்றி…

3 minutes ago

BREAKING: விஜய்க்காக தீக்குளித்த நிர்வாகி மரணம்.. தவெக அதிர்ச்சி…. தமிழகத்தையே கலங்க வைத்த சோகம்…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் ஒருபோதும் தீர்வாகாது என்பதை மீண்டும் ஒருமுறை…

6 minutes ago

“நீ இல்லாத உலகில் நானும் இல்லை”… திருமணமான ஒரே மாதத்தில் அடுத்தடுத்து உயிரை மாய்த்த காதல் ஜோடி… தற்கொலைக்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சி பின்னணி…!!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலி மற்றும் வினய் ஆகிய இருவரும் கடந்த ஒரு ஆண்டாகக் காதலித்து வந்த…

6 minutes ago

“உன் தேடல் முடியும் இடத்தில் நானும் சேருவேன்…” திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை பலி… அடுத்த 48 மணிநேரத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை உலுக்கும் பின்னணி…!!!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கிதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயா நந்தனின் மகள் பிரபல்லாவிற்கும், ஊட்டியைச் சேர்ந்த மணி என்பவருக்கும்…

16 minutes ago

நாங்க பாஜக கூட்டணியில் இல்லை… ஒரே போடாக போட்ட சிவி சண்முகம்… அதிர்ச்சியில் பாஜக மேலிடம்..!!

பாஜக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள…

21 minutes ago